Monday 3 July 2017

நண்பர்களே வணக்கம் .....!!!!!
மனித வாழ்க்கை என்பது எதிர்பாராத தருணம் ஆகும் ....!அதில் நடக்கும் அனைத்தும் எதிர்பாராத நிகழ்வுகள் ஆகும் ..எதிர்பாராமல் நடப்பதுதான் சுவாரசியம் நெறைந்து காணப்படும் எதிர்பார்த்து நடந்தால் வாழ்க்கையில் எதுவுமே நாம் கற்றுகொள்ளமுடியது... எதிர் பாரதசிலவட்டரை நாம் காண்போம்
அம்மாவின் முதல் முத்தம்
அப்பாவின் முதல் அறிவுரை
முதல் பள்ளி
முதல் மதிப்பெண்
முதல் ஆசிரியர் 
முதல் தோழன்
முதல் தோழி
கல்லூரியில் முதல் நாள் 
முதல் காதல்
முதல் முத்தம்
முதல் தோல்வி
முதல் பிரிவு
முதல் சன்மானம்
முதல் குழந்தை
முதல் பெயரன்
முதல் பெயர்தி
 இவை அனைத்தும் சேர்ந்ததுதான் நம் வாழ்க்கை இவை அனைத்தும் எல்லார் வாழ்விலும் நடந்திருக்கும் அவ்வாறு நடக்கவில்லை என்றால் வாழ்க்கையை நீங்கள் வாழவில்லை என்று அர்த்தம் .....
    
         
                                                               (தொடரும்)